கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள குமாரகிருபா சாலையில் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், 23வது ஓவிய சந்தை நடந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள், இங்கு விற்பனைக்கு, வைக்கப்பட்ட நிலையில் அவற்றை வாங்க குவிந்த மக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..