தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, வங்கி, தபால் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை நிரப்ப வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..