தினமலர் நாளிதழ் மற்றும் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மார்கழி கோலத் திருவிழா சௌரிபாளையம் ஹட்கோ காலனி குடியிருப்பில் நடந்தது. இதில் திறமையை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..