வெனிசுலா அதிபரை அராஜகமாக கைது செய்துள்ள அமெரிக்காவை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..