தை மாதம் உழவரின் உழைப்பை கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு புறம் அறுவடையும், மறுபுறம் பசுமை வயலும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கின்றன.இடம்: புதுச்சேரி அரியூர் - கீழர் சாலை.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.