புதுச்சேரியில் மார்க் கம்யூ.க்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சோர்வடைந்த போலீசாருக்கு தொண்டர் ஒருவர் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது