ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம் சார்பில், தியாகராஜ சுவாமிகளின் 179 வது ஆராதனை விழா துவங்கியது. இதில், கர்நாடக இசை கலைஞர் டி.வி.எஸ்.மஹாதேவன் இசை கச்சேரி நடந்தது.இடம்: மயிலாப்பூர், சென்னை
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.