ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய பனிப்பொழிவு இல்லை. இதனால் இரவில் ஆப்பிள் மரங்கள் மீது ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் நீர் தெளிப்பான்கள் மூலம் மிக மெல்லிய நீர்த்துளிகள் தெளிக்கப்படுகின்றன. அந்த நீர்த்துளிகள் உறைந்து, மரக்கிளைகள் மீது செயற்கை பனி ஊசிகளாக படர்ந்துள்ளது. அதை பார்வையிட்ட விவசாயி.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.