அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறையின் சார்பில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவினை துவக்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டார். இடம் : நந்தம்பாக்கம்
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.