மார்கழி மாதம் 27ம் நாள் மார்கழி கூடாரை பாசுர வைபவத்தை முன்னிட்டு, ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா பிராட்டி ஸ்ரீ ஆண்டாள் ஆகவும், ஸ்ரீராமர் ஸ்ரீ ரங்க மன்னார் ஆகவும் எழுந்தருளி மாலை மாற்றல் வைபவமானது வெகு சிறப்பாக நடந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.