மார்கழி மாதம் 27ம் நாள் மார்கழி கூடாரை பாசுர வைபவத்தை முன்னிட்டு, ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா பிராட்டி ஸ்ரீ ஆண்டாள் ஆகவும், ஸ்ரீராமர் ஸ்ரீ ரங்க மன்னார் ஆகவும் எழுந்தருளி மாலை மாற்றல் வைபவமானது வெகு சிறப்பாக நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..