மார்கழி மாதம் 27ம் நாள் மார்கழி கூடாரை பாசுர வைபவத்தை முன்னிட்டு, ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா பிராட்டி ஸ்ரீ ஆண்டாள் ஆகவும், ஸ்ரீராமர் ஸ்ரீ ரங்க மன்னார் ஆகவும் எழுந்தருளி மாலை மாற்றல் வைபவமானது வெகு சிறப்பாக நடந்தது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.
சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ - மாணவியர்கள் சார்பில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து கல்லூரியை சுற்றி வந்தனர்...
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாதிரி காளையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவியர் ...