சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது கண்காட்சியை கனிமொழி, அமைச்சர் மகேஷ், கர்நாடக மாநில அமைச்சர் மது பங்காரப்பா, ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இடம்: சேப்பாக்கம்
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.