சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
தேனியில் சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது விபத்து அபாயம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.