தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மெரினா கடற்கரையில் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சி நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.