சென்னை மயிலாப்பூர் ஆதி கேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலில் தை மாத தெப்பத் திருவிழா துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும். பெருமாள் தெப்பத்தில் குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.