ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவரின் வலையில், பல ஆண்டுகளுக்கு பின் 1 டன் அளவிலான 150 பாறை மீன்கள் கொத்தாக சிக்கின. அவை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இடம்: பெசன்ட் நகர், சென்னை.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.