உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள காயத்ரி தீர்த்த சாந்திகுஞ்ச் மையத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து பிரமாண்டமான யாத்திரையில் பங்கேற்றனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.