காவலர் கோதண்டபாணி தனது மகள் பிரதிக்ஷாவிற்கு தவறான சிகிச்சை அளித்தது கால் ஊனமானதால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் புகார் அளிக்க வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..