செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே சாலையூர் கிராமத்தில் நீர்ப்பாசன கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து மூடியிருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நீர்ப்பாசன கால்வாய் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
அரசு சார்பில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஒத்திகை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தேசியக்கொடி ஏந்தி நடனமாடிய பள்ளி குழந்தைகள்.
காரமடை திருமுருக பக்தர்கள் குழு 50 ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.