காசிமேடில் விசைப்படகு ஒன்று பழுது பார்க்கும் பணியின் போது திடீரென ஒருபுறம் சாய்ந்தது. சுதாரித்த மீனவர்கள் காலி பேரல்களில் தண்ணீரை நிரப்பி மறுபகுதியில் அடுக்கி மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் படகை சமநிலைக்கு கொண்டு வந்தனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.