sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ20-May-2026

2/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்
20-May-2026

3/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாங்கள் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர். இடம்: எவர்வின் பள்ளி, கொளத்தூர்
20-May-2026

4/

ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
20-May-2026

5/

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
20-May-2026

6/

ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய கோரி புதுச்சேரியில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
20-May-2026

7/

கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யஞ்யம் ஆர்.எஸ்., புரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் கோவிலில் நடந்தது.
20-May-2026

8/

பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தங்களது மொபைல் போனில் காட்டும் மாணவியர்கள்.இடம். உடுமலை..
20-May-2026

9/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மொபைல் மூலம் பார்வையிட்ட மாணவிகள். இடம் : கோவை, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி பள்ளி
20-May-2026

10/

ஊட்டி ரேஸ்கோர்ஸ் வளாதத்தில் , சூழல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
20-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us