கோவை ராம்நகர் காட்டூர் டாக்டர் ராஜரத்தினம் தெருவில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகம் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தென்பட்டது.
கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா வளாகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்ட பொதுமக்கள்.