நாளை நடைபெறும் குடியரசு தின விழாவினை, கொண்டாட நாடே உற்சாகமாக தயாராகி வருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த ஒத்திகை அணிவகுப்பை முன்னின்று வழி நடத்திய மாணவி, சக மாணவியின் சீருடைப் பட்டையைச் சரி செய்தார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.