சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, சஹஸ்ரதல பத்மாராதனம் என்ற ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சயில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.