டெல்லியில் நடந்த 77 வது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு , காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டெல்லி கௌவ்த்தரியாபாத்தில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றன
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.