கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உலகளந்த பெருமாள்.
சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார்.
தினமலர் பிரீமியர் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பார்க்லே இந்தியா அணிக்கு நம்மபேமிலி குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திக் பொன்னுசாமி கோப்பையை வழங்கினார். இடம்: மேடவாக்கம், சென்னை.