ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. சாலையில் மலைபோல் பனி குவிந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளன.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.