சென்னை வில்லிவாக்கம் ஏரியில், கட்டப்பட்டு வரும் பசுமை பூங்காவின் முக்கிய அம்சமான கண்ணாடி பாலம் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.