இன்றைய போட்டோ

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜிதா, 46, என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த துயரமான நேரத்திலும் உறுப்பு தானத்திற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அஜிதாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் வரவழைத்த கவுரவித்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இடம்: திருவனந்தபுரம்.
29-Jan-2026
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

