சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அறிவு சார் நகரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.