தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலகுறிச்சி பகுதியில் மக்காச்சோள பயிர்கள் அறுவடை துவங்கிய நிலையில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.