கோவை கொடிசியாவில் துவங்கிய சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பதம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.