புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கல்வித்துறை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.