கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நடந்தது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இடம்: பூங்கா நகர், சென்னை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.