வட்டார கல்வி அலுவலரை மாற்ற கோரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டமைப்பு ஆசிரியர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.