கோழி வளர்ப்பதற்கு கூலி உயர்த்தி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதனால் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.