ஐரோப்பாவில் வீசும் கடும் குளிர்காலக் காற்றினால் பால்டிக் கடலின் கடற்கரை பகுதிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ள சூழலில், ஜெர்மனியின் ஷார்பியூட்ஸ் நகரில் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.