உத்தரகண்டில் தற்போது பனிப்பொழிவு தீவிரமாக உள்ளது. இதனால் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்.
பழங்குடியினரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் சத்தீஸ்கரின் பஸ்தார்
பகுதியில், கடந்த ஆண்டு முதல் பண்டும் என்ற திருவிழா நடத்தப்படுகிறது.
திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பழங்குடியின
சிறுமி.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.