புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கல்வித்துறை சார்பில் நடந்த பாரத பிரதமரின் பரிக்ஷா பே சர்ச்சா மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிக்கு கவர்னர் கைலாஷ் நாதன் வாழ்த்து தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.