தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கைது செய்து விடுவிக்கப்பட்டவர்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் அவர்களுடன் மாநிலக் கமாண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.