வேடர் பரித் திருவிழாவை முன்னிட்டு சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக ராயபுரம் சென்ற உற்சவர் முத்துக்குமாரசாமி மயில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.