திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்துவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.