உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், 19 வயதுக்கு உட்பட்ட இளம் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அசத்திய இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன் விளாசினார். இடம்: ஹராரே, ஜிம்பாப்வே.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.