மாநில அரசு மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், வாழை மட்டையில் இருந்து தயார் செய்த பொருட்களுடன், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தை சேர்ந்த பெண்கள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.