தமிழக வனத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்ப போட்டியை பாலவாக்கம் கடற்கரையில் நடத்தின. இதில் பங்கேற்று மணல் சிற்பங்களை செய்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.