ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழைய சோறு எனும் மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடந்தது இதனை கொடியசைத்து துவக்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன்.இடம் : பெசன்ட் நகர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.