பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் செய்முறை தேர்வுக்காக, சத்தான உணவுகளை செய்து அசத்திய மாணவிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.