பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் பகுதியில் பா.ஜ., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் அவர்களுடன் மாநிலக் கமாண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.