கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு