தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவில் பங்கேற்பவர்கள் வீட்டுக்கு செல்லும்போது இனிப்பின் அடையாளமாக கரும்பு கட்டுகளை வாங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருவிழாவில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கரும்புகள்..
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.