sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.
12-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Feb-2026

2/

இ.பி. எப்., பென்சனர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
16-Feb-2026

3/

மதுரையில் மார்ச் 1ல் பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.
16-Feb-2026

4/

அந்தி சாயும் நேரத்தில் மஞ்சள் நிறத்தில் வானில் தகதகக்கும் ஆதவன் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
16-Feb-2026

5/

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பொம்மி அம்பாள் உடனுறை குருமூர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிரமாண்ட சிவலிங்கத்திற்கு கிரேன் இயந்திரம் வாயிலாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, திருவள்ளூர்.
16-Feb-2026

6/

கிழக்காசிய நாடான தைவானில் நாளை துவங்கும் சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள். இடம்: தைபே.
16-Feb-2026

7/

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மஹா சிவராத்திரி வழிபாடு களைகட்டியது. புனிதநீர், பால் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து சென்று, அருகில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். இதையொட்டி நடந்த கலச ஊர்வலத்தின் போது சிவன்-பார்வதி போல சில பக்தர்கள் வேடமணிந்து வந்தவர்கள்.
16-Feb-2026

8/

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நதியில் புனித நீர் எடுக்க உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் குவிந்த பக்தர்கள்.
16-Feb-2026

9/

வண்டலுார் ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
16-Feb-2026

10/

பனியால் உறைந்திருந்த ஜம்மு- காஷ்மீர் தால் ஏரி, தற்போது வெயில் எட்டிப் பார்த்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்லும் பாரம்பரிய படகு இல்லங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
16-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us